தமிழகம்
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்...
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா?...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் கட்ட கொம்பன் யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நெலாக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களிலும் யானை நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஊருக்குள் யானை, சர்வ சாதாரணமாக உலா வந்துள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். உயிர்சேதம் ஏற்படும் முன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா?...
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா?...