தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
நீலகிரி அருகே பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி பாஜக வேட்பாளர் எல். முருகன் வேட்பு மனு தாக்கல் செய்த போது, பாஜக தொண்டர்கள் கூட்டம் கூடியதால் அவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இதில், 2 பேர் காயமடைந்தனர். இதனை கண்டித்து, தீயணைப்பு நிலையம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாநில தலைவர் அண்ணாமலை, நீலகிரி பாஜக வேட்பாளர் எல். முருகன் மற்றும் பஜாக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுட்டனர். அப்போது, அண்ணாமலையிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...