தமிழகம்
அன்னூரில் கனமழை - சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை -தர?...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பெய்த கோடை மழையால் உப்பளத்தில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செயப்படுகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர், இந்நிலையில், அப்பகுதியில் பெய்த கோடை மழையால் உப்பளங்கள் முழுவதும் நீரில் மூழ்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை -தர?...
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை -தர?...