தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூரை சேர்ந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். திருமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த ஆந்திர அரசுப்பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...