தமிழகம்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...
திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூரை சேர்ந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். திருமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த ஆந்திர அரசுப்பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...
கால்வாய் பணி - கட்டடங்கள் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்சென்னை சூளைமேட்டில...