தமிழகம்
ஜெயக்குமார் வீட்டில் மற்றொருவரின் கைரேகை - புதிய திருப்பம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அடுக்க...
சென்னை பல்லாவரம் அருகே வீட்டில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த BMW சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேடியல் சாலை அருகே உள்ள சூரிய ஆவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவருடைய BMW காரை பழுது பார்த்துவிட்டு இரவு வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளார். அப்போது காரில் இருந்து திடீரென புகை வந்த நிலையில் சிறிது நேரத்தில் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் சொகுசு கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அடுக்க...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் நாளை மறுநாள...