தமிழகம்
சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்?...
கோவை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் 23 அடி உயர்ந்து உள்ளது. நேற்றைய தினம் வழக்கத்தை விட கூடுதலாக 21 மிமீ மழை பெய்த நிலையில் சிறுவாணி அணையின் மொத்தம் கொள்ளளவு 49.5 அடி இருக்கும் நிலையில் 23 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்?...
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை தொ?...