தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 92 ஆய...
டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதியிருந்த நிலையில், தற்போது பணியிடங்கள் 8 ஆயிரத்து 932ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 92 ஆய...
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, வைர வியாபாரி மெஹுல் சோக்சி த?...