தமிழகம்
விளம்பர திமுக ஆட்சியில் அதிகரிக்கும் நகை கொள்ளை சம்பவங்கள் - மக்கள் அச்சம்...
சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரேநாளில் 150 சவரன் தங்க நகைகள் திருட்டு போயு?...
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது தண்ணீர் பீய்ச்சுவதற்கு கட்டுபாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பராம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு பக்தர்களின் மனதை புண்படுத்தும் என கருதுவதால் ஆட்சியரின் உத்தரவுக்கு தடைக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளழகர் கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளில் ஆட்சியர், தான்தோன்றித்தனமாக உத்தரவு பிறப்பித்தது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும், கோயில் நிர்வாகத்திடமோ வல்லுனர்களிடமோ கேட்காமல் இதுபோன்ற உத்தரவுகளை போட்ட ஆட்சியர் சங்ககீதா பதிலளிக்க உத்தரவிட்டு அவரின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரேநாளில் 150 சவரன் தங்க நகைகள் திருட்டு போயு?...
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சர்ச்சைக்குரிய ப...