க்ரைம்
கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்...
மதுரை அருகே பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவனியாபுரம் பகுதியில் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், குற்ற செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...