க்ரைம்
பெரம்பலூர் - ரூ.1.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
மதுரை அருகே பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவனியாபுரம் பகுதியில் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், குற்ற செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி