க்ரைம்
ஏ.டி.ஏம்மில் பணம் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட பணம் கொள்ளை..!...
திண்டுக்கலில் ஏ.டி.எம்., மையங்களில் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட 29...
மதுரை அருகே பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவனியாபுரம் பகுதியில் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், குற்ற செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கலில் ஏ.டி.எம்., மையங்களில் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட 29...
சென்னை வியாசர்பாடியில் மாநகரப் பேருந்தின் மேல் ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட ப...