க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
மதுரை அருகே பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவனியாபுரம் பகுதியில் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், குற்ற செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ர...