க்ரைம்
விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
நாகை அருகே பாஜக வேட்பாளரை வரவேற்க பட்டாசுகளை வெடித்தபோது தீப்பொறி பரவி குடிசை வீடுகளில் தீ பற்றியது. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், எஸ்.ஜி.எம்.ரமேஷ் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது பாஜக-வினர் அவரை வரவேற்பதற்காக பட்டாசுகள் வெடித்தனர். அந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய போது, எதிர்பாராதவிதமாக 2 குடிசை வீடுகளின் தீப்பொறி 2 குடிசை வீடுகளில் பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...