க்ரைம்
இளைஞர் அஜித்குமாருக்கு காவலர்கள் கஞ்சா கொடுத்து தாக்குதல் - நேரில் பார்த்த மனோஜ்பாபு பரபரப்பு பேட்டி...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளரி வெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பண மோசடி தொடர்பாக சங்க செயலாளர் மோகன், உதவிச் செயலாளர் மணி, கள மேலாளர் ஆனந்தகுமார், ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவந்தனர். பின்னர் இவர்கள் ஜாமீனில் வெளி வந்தநிலையில், தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் சத்தியபானு, துணைத் தலைவர் வடிவேல், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் வேலுச்சாமி, ஆகிய மூன்று பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...