இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
திடீர் மாரடைப்பு மரணங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்றும், ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து இரண்டு ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மக்களவையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திடீர் மாரடைப்பு மரணங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளதா என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் சத்தியபால் சிங் பாகில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் மாரடைப்பு இறப்பு குறித்தான புள்ளி விவரங்கள் இல்லை என்றும் அதே நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான 2 ஆய்வுகளை ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை உதவிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...