உலகம்
ரஷ்யாவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
காசாவில் நடத்தப்படும் தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் ஹமாஸ் படையினரை குறிவைக்க இஸ்ரேல் ராணுவம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. "லாவெண்டர்" மற்றும் "வேர் இஸ் டாடி?" என்ற பெயரில் இரண்டு செயற்கை நுண்ணறிவு திட்டங்களை இஸ்ரேல் செயல்படுதுகிறது. இதில், "லாவெண்டர்" என்பது சந்தேகத்திற்குரிய போராளிகள் மற்றும் அவர்களது குடியிருப்புகளை அடையாளம் காணும் பணியை செய்கிறது, அதே நேரத்தில் "வேர் இஸ் டாடி" என்பது ஹமாஸ் படையினரின் தங்குமிடங்களை கண்காணித்து சரியான நேரத்தில் அவர்களைத் தாக்குவதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 81 ஆயிரத்து 680...