உலகம்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பார்த்தால் மோடிக்கு பயம் - ராகுல்காந்தி...
அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாக எதிர்க்கட்சித் ...
ஓமன் நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய அரபு அமீரக நாடுகளான துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் நாட்டில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல் சூழ்ந்து காட்சியளிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரு வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாகவும், பல இடங்களில் மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது மீட்புப்பணிகளில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாக எதிர்க்கட்சித் ...
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியா முதல்முறையாக இந்தியா வருகை