உலகம்
பிரதமர் மோடிக்கு மிக உயரிய விருது... எத்தியோப்பியா அரசு கௌரவிப்பு......
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது வழங்கி கௌரவித்த அந்நாட்...
ஓமன் நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய அரபு அமீரக நாடுகளான துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் நாட்டில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல் சூழ்ந்து காட்சியளிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரு வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாகவும், பல இடங்களில் மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது மீட்புப்பணிகளில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது வழங்கி கௌரவித்த அந்நாட்...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...