உலகம்
ரஷ்யாவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
ஓமன் நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய அரபு அமீரக நாடுகளான துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் நாட்டில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல் சூழ்ந்து காட்சியளிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரு வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாகவும், பல இடங்களில் மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது மீட்புப்பணிகளில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை இந்திய ஆயு...