இந்தியா
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்ற?...
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு, பிரதமர் மோடி பாடுபடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, விவசாயிகளுடன் பேசி வருவதாக கூறினார். விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள் வரை பயனடையவதற்கு பிரதமர் உழைப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், யூரியா உரத்தின் விலை மூவாயிரம் ரூபாய் என்றும், ஆனால், அதை தனது தோளில் மத்திய அரசு ஏற்றிக்கொண்டதால், தற்போது 300 ரூபாய்க்கு யூரியா கிடைக்கிறது என்றார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்ற?...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...