இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு, பிரதமர் மோடி பாடுபடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, விவசாயிகளுடன் பேசி வருவதாக கூறினார். விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள் வரை பயனடையவதற்கு பிரதமர் உழைப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், யூரியா உரத்தின் விலை மூவாயிரம் ரூபாய் என்றும், ஆனால், அதை தனது தோளில் மத்திய அரசு ஏற்றிக்கொண்டதால், தற்போது 300 ரூபாய்க்கு யூரியா கிடைக்கிறது என்றார்.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...