லாலுபிரசாத் யாதவ் குடும்பத்துடன் வாக்களிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆர்ஜேடி தலைவரும் எதிர்க் கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தனது குடும்பத்தினருடன் பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். தனது  மனைவி ராஜ்ஸ்ரீ யாதவ் மற்றும் பெற்றோரும் முன்னாள் முதலமைச்சர்களுமான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோருடன் பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமை ஆற்றினார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், நவம்பர் 14ம் தேதி புதிய பீகார் உருவாகும், புதிய அரசு அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

varient
Night
Day