ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்காமல் பாஜக அலைக்கழிக்கிறது - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் சிதைந்து வரும் உள்கட்டமைப்புக்கு, பாந்த்ரா ரயில் நிலைய சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சமீப காலமாக செயலிழந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பதாகவும், பொது சொத்துக்களை பாதுகாப்பதில் அரசுக்கு திறன் இல்லை எனவும் விமர்சித்தார். கடந்தாண்டு நிகழ்ந்த பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்காமல் பாஜக அரசு அலைக்கழிப்பதாகவும் ராகுல்  குற்றஞ்சாட்டினார்.

varient
Night
Day