ரம்ஜான் பண்டிகை - குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொண்டனர். இதையொட்டி, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பண்டிகை அன்பு, இரக்கம் மற்றும் பாசம் போன்ற உணர்வுகளை பரப்புவதாகவும், சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த இந்த நாளில் உறுதிமொழி எடுப்போம் எனவும் கூறியுள்ளார். 

Night
Day