நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ரம்ஜான் பண்டிகை வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரம்ஜான் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், இரக்கம், ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவற்றின் உணா்வை இந்தப் பண்டிகை பரப்பட்டும் என்றும் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் இந்தப் பண்டிகை அளிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதேபோல் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

Night
Day