இந்தியா
'காங்கிரஸ் நிர்வாகிகள் ஊடகங்களிடம் கவனத்துடன் பேச வேண்டும்' - காங்கிரஸ் தலைமை...
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங?...
டெல்லியில் இருவேறு இடங்களில் குளிர்காய மூட்டிய நெருப்பில் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் அடர்பனியுடன் கூடிய கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல இடங்களில் மக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லிக்குட்பட்ட கெடா கலான் கிராமத்தில் வீடு ஒன்றில் தூங்கி கொண்டிருந்த 4 பேர் நெருப்பில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். அவர்கள் லாரி ஓட்டுநரான ராகேஷ் திங்கர், அவரது மனைவி லலிதா தேவி மற்றும் அவர்களின் 8 மற்றும் 7 வயதுக் குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேபோல் இந்திராபுரி பகுதியில் நெருப்பு மூட்டி உறங்கிக் கொண்டிருந்த அபிஷேக் மற்றும் ராம் பகதூர் என்ற இரு இளைஞர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென வ?...