இந்தியா
"20 ஆண்டுகால வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஒரே இரவில் தகர்க்கப்பட்டது" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு...
20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரே இர?...
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக மக்களவை எதிர்கட்சி தலைவரும், இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரே இர?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 99 ஆய?...