இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
சிறையில் இருந்தபடி, ஆம்ஆத்மி எல்எல்ஏக்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டளையிட்டுள்ளார். இது குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா, தான் சிறையில் இருப்பதால் டெல்லி மக்கள் எவ்விதமான சிரமங்களை எதிர்கொள்ளக் கூடாது எனவும், தினமும் தொகுதிகளை பார்வையிட்டு மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆத்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டதாக கூறினார். மேலும் டெல்லியில் உள்ள 20 மில்லியன் மக்கள் தன் குடும்பம் எனவும், அவர்கள் தான் சிறையில் இருப்பதை கண்டு வருத்தம் கொள்ள வேண்டாம் என கெஜ்ரிவல் கூறியதாக சுனிதா தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...