நாகரீகமின்றி நடந்துக் கொண்ட திமுகவினர்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் திமுக எம்.எல்.ஏ. வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் வந்து சென்றபின் அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த வாழைத்தார்களையும், கரும்புகளையும் மக்கள் போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர். இதனால் முதலமைச்சரை வரவேற்று அலங்கரிக்கப்பட்ட அலங்காரங்கள் அலங்கோலமாகின. இதனால் அந்த பகுதியே களேபரமாக காட்சியளித்தது.

Night
Day