தமிழகம்
அவலாஞ்சி, தொட்டபெட்டா பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு...
தொடர் மழை காரணமாக உதகை - அவலாஞ்சி மற்றும் தொட்டபெட்டா தும்மனட்டி நெடுஞ்சா?...
ஜெயின் சமூகத்தினரை பற்றி அவதூறு பரப்பிய யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் அப்ஸ்யூட்லி டானி என்பவர் ஜெயினரை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்ட வழக்கறிஞர் நேகா என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் ஜெயின் சமூகத்தினரை பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட அப்ஸ்யூட்லி டானி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக உதகை - அவலாஞ்சி மற்றும் தொட்டபெட்டா தும்மனட்டி நெடுஞ்சா?...
சைப்ரஸ் நாட்டின் நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வி?...