தமிழகம்
சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்?...
ஜெயின் சமூகத்தினரை பற்றி அவதூறு பரப்பிய யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் அப்ஸ்யூட்லி டானி என்பவர் ஜெயினரை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்ட வழக்கறிஞர் நேகா என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் ஜெயின் சமூகத்தினரை பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட அப்ஸ்யூட்லி டானி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்?...
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை தொ?...