தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
ராமநாதபுரத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து சேர முயன்ற மாணவனை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், கடந்த 25ம் தேதி ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அபிஷேக் என்பவர் தனது தந்தையுடன் வந்துள்ளார். அப்போது அவர் சமர்பித்த ஆவணங்களை சோதித்து பார்த்தபோது, போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், மாணவர் அபிஷேக்கை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...