தமிழகம்
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளி...
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கன்னியாகுமரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லுவதற்காக பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே சுற்றுலா படகு போக்குவரத்து கழக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் இன்று கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளி...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 99 ஆய?...