க்ரைம்
இளைஞர் அஜித்குமாருக்கு காவலர்கள் கஞ்சா கொடுத்து தாக்குதல் - நேரில் பார்த்த மனோஜ்பாபு பரபரப்பு பேட்டி...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பைகளை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆத்தூரில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளின் சோதனையின்போது, புதுச்சேரியில் இருந்து ஆத்தூருக்கு வந்த லாரியை சோதனையிட்ட போது அதில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், லாரி உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் பை எந்த நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...