தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 9 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆறுகள், பாசன வாய்க்கால்களில் முறையாக தூர்வாராமல் ஊழல் முறைகேடு செய்ததன் விளைவால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உடனடியாக வயல்வெளிகளில் தேங்கிய மழைநீரை வடியவைத்து பயிர்களை பாதுகாக்கவேண்டும் எனவும், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...