தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளி மாணவன் ஒருவன் கிணற்றுத் தண்ணீரில் மிதந்தபடி யோகா செய்யததை பார்த்து அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். சின்ன சோழியம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - செல்வி தம்பதியினரின் மகன் சிவமணி தனியார் பள்ளியின் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். யோகாவில் ஆர்வம் கொண்ட சிவமணி, உலக சாதனை படைக்கும் நோக்கில் அங்குள்ள கிணறு ஒன்றில் மிதந்தபடியே பல்வேறு யோகா சாகசங்களை செய்து அசத்தினார்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...