தமிழகத்தில் நாளை மாலையுடன் ஓய்கிறது மக்களவை தேர்தல் பிரசாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு ஆதரவாக பொம்மிகுப்பம் பகுதியில் நடிகர் கூல் சுரேஷ் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது அவர் இளைஞர் ஒருவருக்கு முடி திருத்தம் செய்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Night
Day