தமிழகம்
திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டு...
திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவைய?...
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் அசௌகரியமான சூழல் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளதாகவும், புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியதாகவும் குறிப்படப்பட்டது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவைய?...
திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவைய?...