தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு காட்டெருமை உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பார்புரம் புனித சலேத் அன்னை ஆலயம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, வீட்டின் கூரைகள் மீது ஓடிய நிலையில் மேற்கூரையை உடைத்து வீட்டிற்குள் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெறியேறினர். வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு காட்டெருமை அங்கிருந்து சென்றது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...