தமிழகம்
கழக முன்னாள் நிர்வாகி மறைவு -புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி முன்னாள் நகர கழக செயலாளரும், முன்னாள் நக?...
கன்னியாகுமரி அருகே இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குலசேகரம் திருவட்டார், சித்திரங்கோடு, ஆற்றூர், கோதையாறு குற்றியாறு, மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி முன்னாள் நகர கழக செயலாளரும், முன்னாள் நக?...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...