தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் தந்தையின் அஸ்தியை கரைக்க சென்ற இளைஞர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை 3 நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், தந்தையின் அஸ்தியை கரைக்க ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு உறவினர்களுடன் சென்றுள்ளனர். ஆலம்பாடி பரிசல் துறை பகுதியில் அஸ்தியை கரைக்க இறங்கியபோது, ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு பிறகு சந்தோஷ் குமாரை சடலமாக மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...