தமிழகம்
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குத்தகை விவசாய நிலங்களை அபகரிக்கும் நிலையை கண்டித்து ஆட்சியரகத்தில் வரும் 25ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக காவிரி விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பிஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். கோவில்கள், அறக்கட்டளை, ஆதீனங்களுக்கு சொந்தமான நிலங்களை பல தலைமுறைக குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் விலை நிலங்கள் தற்போது அபகரிக்குப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைநிலங்களை அபகரிக்க எடுக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். நடவடிக்கை எடுக்காவிடில் ஆட்சியரகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.
ஈரோடு சென்னிமலையில் மணல் திருட்டை தடுத்து நிறுத்திய பெண்கிராம மக்கள் கூட...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே பேர...