க்ரைம்
கஞ்சா போதையில் மூதாட்டியை வன்கொடுமை செய்து கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே 80 வயது மூதாட்டியை 19 வயது இளைஞர் கஞ்சா ?...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மது வாங்கித் தர மறுத்த வாலிபரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆகாரம் கிராமத்தை சேர்ந்த சம்பத்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் அருகில் உள்ள முட்புதரில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் மது வாங்கித் தருமாறு சம்பத்குமாரை தொந்தரவு செய்ததால் சுரேஷ் அவரை கண்டித்து அனுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் தன்னுடைய கூட்டாளிகளுடன் இணைந்து சுரேஷை அவரது வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சுரேஷை மீட்ட அப்பகுதியினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே 80 வயது மூதாட்டியை 19 வயது இளைஞர் கஞ்சா ?...
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த?...