க்ரைம்
சொத்து பிரச்சனை: ஆயுதங்களுடன் தாக்கிய 7 பேர் கைது
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
கடலூர் மாவட்டம் வடலூரில் செல்போன் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. வடலூர் நடேசன் நகரைச் சேர்ந்த அமலோற்பவராஜ் என்பவரின் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றரை சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது. மேலும் அருகே இருந்த 2 வீடுகளிலும் செல்போன்கள் காணாமல் போனது. இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...