உலகம்
நியாயமான தேர்தல், ஊழல் விசாரணை, சட்டவிரோத சொத்துகள் அரசுடைமை - போராட்டக்காரர்கள் நிபந்தனை...
நேபாளத்தில் வெடித்துள்ள வன்முறையால் பதற்றம் தொடரும் நிலையில், அரசியல்வா?...
தைவானை சுற்றி வலம் வந்த சீனாவின் விமானம் மற்றும் கடற்படை கப்பல்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து தைவானை சுற்றி ராணுவ விமானம் மற்றும் கடற்படை கப்பல்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை 7 சீன ராணுவ விமானங்கள் மற்றும் 4 கடற்படை கப்பல்களை அனுப்பி, தைவான் ராணுவத்தின் செயல்பாட்டை கண்காணித்துள்ளது. இதனிடையே, கீலங் பகுதியின் வடமேற்கே 119 கிலோ மீட்டர் தொலைவில் சீன பலூன் ஒன்று கடந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் வெடித்துள்ள வன்முறையால் பதற்றம் தொடரும் நிலையில், அரசியல்வா?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அஇஅதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி ஒட்?...