முண்டகை : நிலச்சரிவில் பாலம் இடிந்ததால் தவிக்கும் 400 குடும்பங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு முண்டகை பகுதியில் இரு ஊர்களை இணைக்கும் பாலம் இடிந்ததால் 400 குடும்பங்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்காக தற்காலிக பாலம் அமைக்க ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அங்கு இடிபாடுகளில் சிக்கியிருந்த 70 பேரை மீட்ட மீட்புக்குழுவினர், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day