இந்தியா
மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமம் ரத்து
நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள ?...
டெல்லியில் புதிதாக 350 மின்சார பேருந்துகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆளுநர் வினய்குமார் சக்சேனா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மின்சார பேருந்துகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இந்தியாவிலேயே டெல்லியில் மட்டுமே அதிக மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இதன் மூலம் டெல்லியில் இயக்கப்படும் மொத்த மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது.
நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள ?...
சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற சென்னை வ...