இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
டெல்லியில் புதிதாக 350 மின்சார பேருந்துகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆளுநர் வினய்குமார் சக்சேனா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மின்சார பேருந்துகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இந்தியாவிலேயே டெல்லியில் மட்டுமே அதிக மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இதன் மூலம் டெல்லியில் இயக்கப்படும் மொத்த மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...