14 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

varient
Night
Day