தமிழகம்
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் பலி...
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் 2 படகுகளில், இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி 6 பேரையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மீனவர்களின் 2 படகுகளையும் சிறைபிடித்து எடுத்து சென்றனர். இதனால் கைதான மீனவர்களின் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...