தமிழகம்
ஏழை மக்களுக்காக குரல் கொடுப்பவர் புரட்சித்தாய் சின்னம்மா - இந்து மக்கள் கட்சி நிர்வாகி...
2026 சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஆட்சி அமைந்தால...
இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் 2 படகுகளில், இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி 6 பேரையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மீனவர்களின் 2 படகுகளையும் சிறைபிடித்து எடுத்து சென்றனர். இதனால் கைதான மீனவர்களின் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஆட்சி அமைந்தால...
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46.சின்னத்தி?...