தமிழகம்
இளையராஜாவை நேரில் சந்தித்து பாடல் பயன்படுத்தியது தொடர்பாக தகவல் தெரிவித்த நிலையில் வழக்கு தொடுப்பு - வனிதா வருத்தம்...
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று பாடல் பயன்படுத்தியது தொடர்ப?...
இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் 2 படகுகளில், இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி 6 பேரையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மீனவர்களின் 2 படகுகளையும் சிறைபிடித்து எடுத்து சென்றனர். இதனால் கைதான மீனவர்களின் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று பாடல் பயன்படுத்தியது தொடர்ப?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்கு...