பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி வாக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவியும் தர்மபுரி பாமக வேட்பாளருமான சௌமியா அன்புமணி ஆகியோர் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடைமையை ஆற்றினர். 

Night
Day