தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினந்தோறும் 40 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய சூழலில் , 10 மருத்துவர்கள் மட்டும் பணிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உரிய சிகிச்சை பெறாமல் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...