தமிழகம்
நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில் விசாரணைக்குச் சென்ற காவலர்கள்...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட சில தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இம்முறை புதிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதேபோல், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி களம் காணவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...