தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் மருத்துவர்கள், நோயாளிகள் பெரும் அவதியுற்றனர். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அண்மையில் புதிதாக கட்டி திறக்கப்பட்டது. இந்நிலையில் இங்கு அதிகாலையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள ஜெனரேட்டரும் இயக்கப்படாததால், உள்நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மின்சாரமின்றி அவதியுற்றனர். அவ்வப்போது மருத்துவமனையில் மின்தடை ஏற்படுவதால், அந்நேரத்தில் ஜெனரேட்டர்களை இயக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...