உலகம்
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய உஸ்மான் ஹாடி படுகொலை ...
ஹைட்டியில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஐநா வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள ஐநா, ஹைட்டியில் பலர் கடுமையான பசி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவி செய்ய முயன்றால் அரசாங்கம் தடுப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளது. இதுவரை யாரும் கண்டிராத மோசமான சூழ்நிலை அங்கு நடைபெறுவதாகவும், வறட்சி, பலவீனமான அரசாங்கத்தால் அந்நாடு பின்னோக்கி சென்றதாகவும் ஐநா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் பிரதமர் பதவியை பிடிக்க அங்கு பலர் கொடூரமாக கொல்லப்படுவதாகவும், இதில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்து இருப்பதாகவும் கூறியுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய உஸ்மான் ஹாடி படுகொலை ...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 99 ஆய?...