இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
கர்நாடக மாநிலத்தில் தடையை மீறி அருவியில் குளித்தவர்களின் ஆடைகளை போலீசார் எடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல அருவிகளில் குளிக்க ஜூலை 1ம் தேதியில் இருந்து தடை விதித்து, எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்மகளூரில் உள்ள சார்மதி அருவியில் சிலர் தடையை மீறி குளித்துள்ளனர். அப்போது, அங்கு சென்ற போலீசார், அவர்களின் உடைகளை எடுத்து சென்றனர். தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...