இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
ஆந்திர மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விஜயவாடா அருகே ராயனபாடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...