போபால் : 103 வயது முதியவருக்கு 3-வது திருமணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் தனது பாதி வயதுடைய பெண்ணை திருமணம் செய்துள்ளது இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்த ஹபீப் நாசர் என்ற அந்த நபர்  49 வயதான ஃபிரோஸ் ஜஹான் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். ஆனால் அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நாசருக்கு இது மூன்றாவது திருமணம் என்றும் ஜஹானுக்கு 2-வது திருமணம் என்று கூறப்படுகிறது. 103 வயதான தன்னைப் பராமரிக்க யாரும் இல்லாததால், 49 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டதாக நாசர் தெரிவித்துள்ளார்.

Night
Day